Page 31 of 31
அந்நேரம் துறவியோ தான் வைத்த தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க அவரின் முன் நின்றான் ராம்
”என்ன இது துர்காவுக்கு பிரசவ வலி வந்திருக்கே”
“ஆமாம் வாங்க சீக்கிரம்”
”வா வா ஆமா உனக்கு எப்படி அடிபட்டிருக்கு”
“அந்த ரிஷியும் ராஜனும் என்னை ஏமாத்திட்டானுங்க, உலகத்தை ஆளனும்ங்கற ஆசையில ரிஷி ... span style="font-size: 14pt;">Go to En ithaya mozhiyaanavane story main page
This story is now available on Chillzee KiMo.
...