(Reading time: 58 - 115 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 09 - சசிரேகா

30 வருடங்களுக்கு முன்பு....

ஆதிரையின் தந்தை ராம்நாத் டாக்டராக படிக்கும் போதே அவருக்கு மிகவும் பிடித்தது மூளை நரம்பியல் படிப்பு மட்டுமே, உடலின் மற்ற உறுப்புகளை விட மூளைக்கு மட்டும் அவர் மிகவும் முக்கியத்துவம் அளித்தார். காரணம் பிற உயிரினங்களுக்கும் மூளை உண்டு ஆனால், அதை ஐந்தறிவாக நாம் நினைக்கிறோம், மனிதனுக்கும் மூளை உண்டு ஆனால் அவனை ஆறு அறிவு படைத்தவர்கள் என்கிறோம், மனிதனும் மற்ற உயிரினங்களுக்கு இடையே எங்கு வேறுபாடு உள்ளது.

ராம்நாத் அறிவியலின் மீது மிகுந்த பற்று கொண்டவர், குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்டவர், அப்படிய

...
This story is now available on Chillzee KiMo.
...

த ஆப்ரேஷன் அவருக்கு மிகவும் குழப்பமாகவும் கடுமையாகவும் இருந்தது. ஆயினும் அதில் வெற்றி பெற்றார். இதனால் அந்த நாட்டில் அவருக்கு தனி மரியாதையே கிடைத்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.