Page 8 of 31
கொள்ள முடிவெடுத்தார்கள் ஆனால் துர்காவை ராம்நாத்துடன் சேர்த்து வைக்க மனதால் வெறுத்தார்கள்.
துர்காவோடு வாழும் போது ராம்நாத்தின் கவனம் கலையும், அதனால் ஆராய்ச்சியில் தோல்வி உண்டாகும் என்பதால் எப்படியாவது ராம்நாத்திடம் இருந்து துர்காவை விலக்க வேண்டும் என திட்டம் தீட்டினார்கள் ரிஷிவந்தும் ராஜனும்.
இனி...
ஆதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரத்திக்கு துர்கா மீது வெறுப்பே வந்தது.
வரவு செலவு கணக்கு நோட்டுக்களை துர்காவிடம் காட்டி வருமானத்தை அவரிடம் தந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய மேனேஜர் மூர்த்தியோ வெளியே செல்லாமல்