(Reading time: 58 - 115 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

அன்பும் பாசமுமான நினைவுகளும் கிடைச்சிருக்கு, அந்த நினைவுகள் போதும் மாமா, அதை நினைச்சே நான் வாழ்வேன், நீங்க உங்க ஆராய்ச்சியை தொடருங்க, நானும் உங்களுக்கு உதவறேன், என்னால முடிஞ்சதை உங்களுக்குச் செய்யலாமா அதுக்கு அனுமதி தருவீங்கள்ல” என துர்கா கேட்கவும் ராம்நாத்திற்கு சிரிப்பே வந்தது

நீ என்னுள் பாதி, நான் வேற நீ வேற இல்லை, நாம ரெண்டு பேருமே ஒண்ணுதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

துறவியிடம் வந்தான் அபி.

அவரோ தோட்டத்தில் நிறைய ஆப்பிள் செடிகளை நட்டுக் கொண்டிருந்தார்

இவர் என்ன துறவியா இல்லை தோட்டக்காரனா, தினமும் ஏதாவது ஒரு செடியை நட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.