Page 14 of 31
சரியான நேரத்தில் வசியத்திலிருந்து மீளாவிட்டால் பாதிப்பு அதிகமாகும், இப்படியே போனால் மரணம் கூட நிச்சயம், இதுதான் நோக்கு வர்மத்தின் அடிப்படை, இதை குருவில்லாமல் கற்பது கற்பவர்களுக்கே ஆபத்தினை விளைவிக்கும் துர்கா
ஏன்னா நமது உடலிலுள்ள பிராண ஓட்டத்தின் மூலம் மற்றவரை கட்டுப்படுத்தும் போது சரியான முறையில் அணுகவில்லைன்னா நாம கட்டுப்படுத்தும் மனிதருக்கே பா ... p>
”ஓ பரவாயில்லையே இந்த காலத்தில இப்படியொரு பொண்ணா” ”ஆமாம் துர்கா கோடியில ஒருத்தி, என் நிலைமையை புரிஞ்சிக்கிட்டு எனக்கு உதவி செய்யவும் நினைக்கறா”
This story is now available on Chillzee KiMo.
...