Page 2 of 6
ஏழ்மையின் மொத்த செரூபமாய் காட்சியளித்த பை உருண்டு விழுந்தது. உள்ளே இருந்த அழுக்கு துணியோடு கட்டு கட்டான பணமும் வெளிய சிதறியது.
“என் பை தாங்க” சங்கடமாய் அடுத்த கேள்விக்கான புரிதலுடன் சொன்னாள்.
“இந்த பணம்?” காவல்துறை தன் அதிகாரத்தை காட்ட
“இல்லீங்க . . என்னுதில்லங்க ... ? திருமணம் நடக்குமா? இப்படியாய் பல கேள்விகள் உழல செய்வதறியாது தவித்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...
மாலாவைப் போலவே வள்ளியும் சித்தாள்தான் ஏழ்மையின் கோரபிடியில் சிக்கி தத்தளிக்கும்