Page 6 of 6
வள்ளி காட்டினாள்.
“ஸ்டேஷன்ல வந்து சொல்லு” என காதில் வாங்காமல் போலீஸ் நகர முயல “இவன கைது செய்யுங்க” என சிவராமனின் கையாளை காட்டினாள் மாலா. அவள் கத்தியேவிட்டாள் எனலாம் “திருடினது இவன்தான்” என்றாள்.
மாலாவின் இந்த வார்த்தைகள் மொத்தமுமாய் அங்கிருந்த சூழ்நிலையை தலைகீழ் ஆக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page