Page 5 of 6
வேலை முடித்த திலக் குழந்தை காணாமல் அங்குமிங்குமாய் தேடினான். இன்னமும் குழந்தை செல்போனுடன் தனியே ஒரிடத்தில் இருந்தாள். ஒரு நொடி தன் பெரியப்பாவின் வார்த்தையை மீறிவிட மனம் துடித்தது. ஆனால் ஏதோ நிலைமை சரியில்லை என்பது மட்டும் புரிந்தது.
தாராவிடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான். ஆனால் மனம் மட்டும் எதிலும் ஒட்டவில்லை.
திலக்கிடம் போலீஸின் கேள்வி மு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“மாமா நானும் பட பிடிச்சேன்” என தாரா திலக்கிடம் அகம் முகம் மலர கூறினாள்.
“சார் வள்ளி பணத்த திருடல இங்க இருக்கு அதுக்கு சாட்சி” என காவல்துறை அதிகாரியிடம்