தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 30 - சாகம்பரி குமார்
ஒருங்கிணைந்த விண்வெளி மையத்தில் இருந்த சிம்ஹனுக்கு மாலா சக்தியின் மூலம் ஹனிகா பேசினாள். அவனிடம் விஸ்ரா பற்றிய விவரங்களை கேட்டாள். சிம்ஹனும் அனைத்தையும் விளக்கினான்.
“நன்றி சிம்ஹன், உங்களுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன். என் அண்ணனை பத்திரமாக பார்த்து கொண்டது மட்டுமல்லாமல் இப்போது எங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வைத்து விட்டீர்கள். ஹைந்தா எவ்வளவு மகிழ்ச்சியடைவாள் தெரியுமா?”
“ நீ சந்தோஷமாக இருக்கிறாயா ஹனிகா?”
“ம்… இல்லை… இல்லவேயில்லை… என்னை ஒருவர் நிராகரித்து விட்டதிலிருந்து கவலையாகவே இருக்கிறேன்.”
“தங்கசிலையை… இல்லையில்லை குவார்ட்ஸ் சிலையை யாராவது ந
...
This story is now available on Chillzee KiMo.
...
. அதற்கு அவன் மனஸ்வாகினி ஆசிரமத்திற்கு சென்றாக வேண்டும்.
அவனுடைய இந்த முடிவை விஸ்ராவிடம் சொன்னான்.
“அது சரி நண்பா, ஒருவேளை ராஸ்பின் அங்கிருந்தால் உன்னை பார்த்து அவர்கள் குழப்பம்