Page 15 of 15
சட்டென நின்றான். யார் அவள்?
ஊருக்கு நாட்டாமையாக இருக்கும் முகுந்தனுக்கு அந்த ஊர்வாசிகள் அத்தனை பேரையும் தெரியும்… இவள் நிச்சயம் புது வரவுதான்…
அந்த பெண்ணை அவன் இதற்கு முன் சந்தித்தது இல்லை! கருஞ்சிவப்பில் கட்டம் போட்ட சேலையை அணிந்து கொலுசு ஒலிக்க கையில் கூடையுடன் மல்லிகை செடியின் அருகே சென்று கொண்டிருந்தாள்.
“யாரது? ஊருக்கு புதுசா? உங்களை இங்கே இதுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Yaanum neeyum evvazhi arithum story main page