தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 02 - ஜெப மலர்
கதவு தட்டப்படும் ஓசையில் விழித்தவனின் கண் முன்னால் இருந்த சுவர் கடிகாரத்தில் மணி இரண்டை தொட்டிருந்தது. எழுந்து கதவை திறந்தவனின் கண் முன்னால் கமலம்மா நின்றிருந்தார்... கமலம்மா நீங்க தூங்கலயா என்றவனிடம் இப்போ தான் தண்ணீ குடிக்க எழும்பினேன். லைட் எரிரத பார்த்ததும் வந்தேன் தம்பி, டீ போட்டுட்டு வரவாப்பா என்றார். இல்லல்ல..நான் படுக்க போறேன். நீங்க போய் தூங்குங்கம்மா என்றவாறே அறை கதவை தாழிட்டுவிட்டு கமலம்மாளோடு நடந்து வந்து தன் அறையின் படுக்கையில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்...
அதை தொடர்ந்து வந்த நாட்கள் வேகமாக சென்றது.. ஜோதி பள்ளியிலேயே பெரும்பான்மையான நேரத்தை கழித்
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>முன்னால் அமர்ந்திருந்தவளின் மேல் நின்றது.. நிஷா நீயா என்றவனின் கரங்களை ஓடி வந்து பிடித்து கொண்டாள் பெண்ணவள்..
ஆரிக் நல்லாயிருக்கியா என்றவளிடம்... எப்போ சென்னைக்கு வந்த. வீட்டுக்கு