Page 26 of 29
பேசிக்கொள்வதைக் கண்டாள். அவர்கள் ரகசியமாக பேசியதால் யாருக்கும் கேட்கவில்லை ஆனால் அவர்கள் குதூகலமாக சிரித்து சிரித்து பேசுவது மட்டும் நன்றாக தெரிந்தது. சந்தேகப்பட்ட கதிரவனோ மெதுவாக தனது பக்கத்தில் இருந்த காயத்ரியிடம்
”காயத்ரி” என மெதுவாக அழைக்க அவளும்
”என்ன மாமா” என கேட்க
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ப முக்கியம் காயத்ரி என்கிட்ட இப்ப என்ன சொன்னியோ அதை சொல்லு“
”என்னது மாமா சொல்லனும்” என அவள் கேட்க கதிரவனோ நொந்துப் போனான்
வெங்கடேசனோ