Page 20 of 29
”நானும் விசாரிக்க போனேன் அங்க அவன்” என அவன் சொல்லாமல் நிறுத்தவே வெங்கடேசனோ
”என்ன சொல்லு” என சொல்ல கதிரவன் யோசித்தான்
”ம்ஹூம் தாலியை பத்தி சொன்னா பிரச்சனை பெரிசாகும் இளங்கோவுக்கு நம்ம மேல இருக்கற கோபம் பெரிசாகும் நாமளே அவன்ட்ட தனியா புரிய வைக்கலாமே எதுக்கு இவர்கிட்ட சொல்லி இளங்கோவை கஷ்டப்படுத்தனும் வே ... ஒரு வாரம் லீவுங்கறதால அவனால பார்க்க முடியலை இன்னிக்கு இளங்கோவை பார்த்து பேசினான் அதை நானே பார்த்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
“என்னவாம் அவனுக்கு எதுக்கு இளங்கோவை விடமாட்டேங்கறான்“