Page 19 of 29
”ஓ பெரிய நகையா கேட்டானா பரவாயில்லை கோடி ரூபாய் செலவானாலும் சரி நான் வாங்கிக்கிறேன் கொடுங்க” என சொல்ல அவரோ நொந்துப் போய் இளங்கோ கேட்டதை சொல்ல கதிரவன் அதிர்ந்துப் போனான்
”என்னது தாலி வேணும்னு கேட்டானா”
”ஆமாம்“
“யாருக்கு தர கேட்டானாம்”
“அவனோட முறைப் பொண்ணுக்காம்” ... பெரிசு அதான்” என சொல்ல அவரோ ”என்ன விசயம்“
”இளங்கோ ஒரு நகைகடைக்கு போனான்” ”அவனா நகைக்கடைக்கா எதுக்கு”
This story is now available on Chillzee KiMo.
...