Page 14 of 29
ஒதுக்காத எப்பவும் போல என்னை அண்ணாவா பாரு அடிச்சதை மறந்துடு” என சொல்லிக் கெஞ்ச அவனோ
”சாகறவரைக்கும் அதை நான் மறக்கமாட்டேன் நான் போறேன்” என கத்திவிட்டு விடாப்படியாக அங்கிருந்து விலகி சென்றான் இளங்கோ அவன் சென்றதைக்கண்டு மனம் கலங்கிய கதிரவனோ திரும்பி செல்ல முயல அங்கு இளங்கோவின் தந்தை வெங்கடேசன் நின்றிருந்தார் நடந்த அனைத்தையும் பார்த்துக் ... டுபிடிச்சிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“என்னது மாமா அது”
”கடைக்கு போய் தாலி வாங்கி அதை உன் கழுத்துல கட்டிட்டா நம்மளை யாருமே பிரிக்க மாட்டாங்க இதான் தீர்வு”