Page 29 of 29
மாட்டான் அவன் சரியானதுதான் செய்வான் இதுக்கு மேல உன்கிட்ட பேச எதுவும் இல்லை இனிமேல இளங்கோ விசயத்தில நீ தலையிடாத” என சொல்ல செங்கோடனும் சகுந்தலாவிடம்
”நீ எதையும் சொல்ல வேணாம் இளங்கோ மேல தப்பு இல்லைன்னு நீ சொல்லிட்டல்ல அது போதும் நாங்க கிளம்பறோம்” என சொல்லி இருவருமாக விடைபெற்று வெளியே சென்றார்கள். கதிரவனோ நொந்துப் போனான் ... pan style="text-decoration: underline;">Go to Ila manasonnu rekka katti parakkuthe story main page
This story is now available on Chillzee KiMo.
...