Page 23 of 29
சென்றார்
கதிரவனோ இளங்கோவின் அப்பாவிடம் பேசிவிட்டு எதற்கும் இருக்கட்டுமென ஆறுமுகத்திடமும் பேச வந்தான்.
”மாமா தப்பா நினைக்காதீங்க நேத்து நான் தெரியாம வார்த்தையை விட்டுட்டேன் தப்புதான் மன்னிச்சிடுங்க” என சொல்ல ஆறுமுகமோ
”என்னப்பா மன்னிப்பெல்லாம் கேட்கற என்ன விசயம்”
”ஒண்ணுமில்லை காயத்ரி விசயத்தில நான் ... கண்டதும் வெங்கடேசன்
This story is now available on Chillzee KiMo.
...
”சகுந்தலா இல்லையா” என கேட்க ஆறுமுகமோ பணிவாக சென்று வணக்கம் சொல்லி வரவேற்று இருக்கையில் அமரவைத்து சகுந்தலாவையும் அழைத்தார்.