Page 18 of 29
”இரு இளங்கோ எதுக்கு என் மேல கோபப்படற அதான் நான் மன்னிப்பு கேட்டேன்ல விடுடா வா வா நான் உனக்கு நகை வாங்கித்தரேன் வா“
”ஒண்ணும் தேவையில்லை என்கிட்டயே பணம் இருக்கு என்ன, அது கொஞ்சமா இருக்கு எப்படியும் நான் பணத்தை சேர்த்துட்டு வந்து நகை வாங்கிப்பேன் நீ ஒண்ணும் எனக்கு வாங்கித் தரவேணாம்” என கோபமாகச் சொல்ல கதிரவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
எதுக்கு விடுங்க தம்பி“
”இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா” என கோபமாக கேட்க அவரோ
”இல்லை தம்பி” என இழுக்க