(Reading time: 41 - 82 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா

விடிந்தது

விடிகாலையில் எழுந்த ஆதிரை குளித்து முடித்து ரெடியானாள். அவளைப் பார்க்க புதிதாக அன்று பிறந்த குழந்தையைப் போல இருந்தாள். தெளிவான முகம், இதழில் சிறு புன்னகை, அவளது மனமும் புத்தியும் அமைதியாக இருந்தது, காலியாக இருந்தது. அந்த காலியிடமானது அவளை இம்சை செய்தது.

என்னாச்சி ஏன் எனக்கு இப்படியிருக்கு, மனசு அமைதியாயிருக்கு ஆனாலும் என்னவோ பண்ணுதேஎன அவள் யோசித்தாள் பதில் தெரியவில்லை.

காரணம் அவளது மூளையின் வெற்றிடமானது அவளை ஏதாவது செய் என தூண்டிவிட்டது. எதையாவது செய்யச் சொல்லி கட்டளையிட்டது. <

...
This story is now available on Chillzee KiMo.
...

் கெட்ட சக்தி உள்ளவன், அவனே ஆதிரையை கண்டுபிடிச்சிடுவான், இவளைப் போல அவன் கிட்டயும் நிறைய சக்திகள் இருந்தா என்னால எப்படி வினய் கிட்டயிருந்து ஆதிரையை காப்பாத்த முடியும் அத்தை. எனக்கு எந்த வழியும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.