Page 7 of 25
”அந்த வீட்டுக்கு 4 பேர் காவலா இருங்க, நான் மேனேஜர் மூர்த்திகிட்ட சொல்லிட்டுப் போறேன், உங்களுக்கு தேவையான சாப்பாடு தரச் சொல்லி அந்த பொண்ணோ இல்லை இந்த வீட்டை தேடி எவன் வந்தாலும் சரி, பிடிச்சி வைச்சிட்டு எனக்கு தகவல் கொடுங்க, யாரா இருந்தாலும் நான் வர்ற வரைக்கும் சரி பிடிச்சி கட்டிப் போட்டு வைங்க புரியுதா” என சொல்லிவிட்டு அங்கிருந்த நால்வரை மீண் ... குந்த ஏமாற்றத்துடன் தனது வீட்டை அடைந்தான் ரிஷி
This story is now available on Chillzee KiMo.
...
அதன் பிறகு தனது மகனுக்கு பல சக்திகளை திணிக்க எண்ணி போராடினான். அவனையும் கஷ்டப்படுத்தி தானும் கஷ்டப்பட்டான்.