(Reading time: 7 - 13 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ

ண்கள் கட்டபட்ட நீதி தேவதை சட்டத்தின் தவப் புதல்வி. தன் முன் வரும் பலவகையான மனிதர்களின் குற்றங்களை உணர்கிறாள். மனிதர்கள் தங்கள் தவறுகளுக்காக வருந்த வேண்டும். இனி வாழ்க்கையில் தவறிழைக்காமல் முன்னேற வேண்டும் என்பதற்காகதான் தண்டனை வழங்குகிறாள். இதை மனிதர்கள் உணர வேண்டும். மக்கள் குற்றங்கள் செய்யாது என்று அவளுக்கு ஒய்வு அளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

நீதிமன்றத்தின் மேல் மக்கள் அசாத்ய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வழிப்பாட்டு தளத்தை போல புனிதமாக மக்கள் கருதும் இடம்.

மதி காலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் வழக்கிற்கு முன் நான்கு வழக்குகள் விசாரண

...
This story is now available on Chillzee KiMo.
...

் நீதிபதி மதியிடம் “உங்கள் மேல் மூன்று கொலைக்கான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?” என கேட்க

“நான் எந்த குற்றமும் செய்யவில்லை” என பணிவாக கூறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.