Page 8 of 18
மாதிரி நடந்த பொழுது அவன்தான் உடன் இருந்தான்...
அவன்தான் அவளை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தது...
அதன் பிறகும் அவன் கொஞ்சம் வளர்ந்ததும் பெண்களுக்கு வரும் இந்த மாற்றங்களை பற்றி பனிமலரே அவனுக்கு விளக்கி சொல்லி இருக்கிறாள்...
அதனால் வசுந்தராவை அந்த நிலையில் பார்க்க, முகத்தை சுழிக்காமல் அதை அவன் இயல்பாக எடுத்து கொண்டு அருகில் இர ... நீண்ட நாட்களாக அவரை அறித்து வந்த கவலை தீர்ந்து விட்டது என உள்ளம் மகிழ, உடனே தன் தம்பியிடம் போனை வசுந்தராவிடம் கொடுக்க சொன்னாள் மலர்... அவனும் வசுந்தரா அருகில் வந்தவன்
This story is now available on Chillzee KiMo.
...