(Reading time: 29 - 58 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 17 - பத்மினி

ரண்மனை போல இருந்த வீடு  மிகவும் அமைதியாக இருந்தது...

மீனாட்சியும் சுந்தரும் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றிருக்க, வசீகரன் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்றிருந்தான்...

அடுத்த நாளில் இருந்து ஆரம்பிக்கும் மாத தேர்வுக்காக தயார் பண்ணுவதற்காக வீட்டில் தனியாக இருந்தாள் வசுந்தரா....

தன் பெற்றோர்கள் மற்றும் அண்ணன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில், கீழிறங்கி வந்தவள் சமையலறைக்கு சென்று  ஒரு நாற்காலியை இழுத்து வந்து போட்டு அதன்  மீது மற்றொரு சிறிய ஸ்டூலை வைத்து அதன் மீது ஏறி நின்று கொண்டு மேலே அலமாரியிலிருந்து எதையோ எடுக்க முயன்று கொண்டிருந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

பின் உருண்டையாக உருட்டி அதை ஒரு குச்சியில் குத்தி லாலிபாப் போல செய்து சுவைத்து கொண்டே வசுந்தராவுடன் வந்தாள்...

 அதைக் கண்ட வசுந்தராவும் ஆவலாக அது என்ன என்று கேட்க அவள் தோழியும் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.