Page 1 of 18
தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி
பார்த்து காத்து நின்றேன்
இந்த பூ எப்படி மலரும் என்று பார்ப்பதற்காக
பார்த்து காத்து நின்றேன்
இந்த பூ எப்போது மலரும் என்று அறிவதற்காக
யாரறிவார்?
அந்த வண்டு அறியுமா? இல்லை அந்த த ... பார்த்தவள், அவன் அருகே வந்து அமர்ந்தாள்.
"அசோக்கும் இல்லை, ரவியும் இல்லை. அந்த ஹிந்திக்காரனும் இல்லை...அப்போ யாரா இருக்கும்?" என அவனை பார்த்து கேட்க, அவனோ "ஹ்ம்ம் யாரா இருக்கும்னு நான்
This story is now available on Chillzee KiMo.
...