Page 2 of 18
இன்னொரு உருண்டையை செய்து கொடுத்து ருசி பார்க்க சொன்னாள்...
எப்படியோ அந்த சுவை வசுந்தராவுக்கு மிகவும் பிடித்துவிட அதிலிருந்து இதுமாதிரி புளியை உப்புடன் சேர்த்து உருட்டி லாலிபாப் போல சாப்பிடும் பழக்கத்தை பிடித்து கொண்டாள்...
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த பிறகும் அதே பழக்கத்தை தொடர்ந்தாள் வசுந்தரா....
அதை அதிகமாக சாப்பிட்டால் ஒத்துக்காது என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
டி எடுக்க முயல, அந்த நேரம் பார்த்து எக்ஸ்க்யூஸ் மீ என்றான் அந்த நெடியவன்....
திடீரென்று அதுவும் அவள் அருகில் கேட்ட குரலால் திடுக்கிட்டு பயந்து போனவள் கால்