தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 05 - ஜெப மலர்
ரீனா குட்டி எப்படி இருக்க ....- ரித்திக்
நான் நல்லா இருக்கேன் ஆர்கே.. நீ ஏன் பத்து நாளாய் என்னை பார்க்க வரல. வாசல்ல இப்போ வெய்ட் பண்ணிணேனா... செக்யூரிட்டி அங்கிள் தான் நீ உள்ள போய் பாக்குறியா... ரித்திக் சார் இன்னும் ஆபிஸ் போலனு சொன்னாரு. அதான் உள்ள வந்தேன்...
ஓகே குட்டி ... இது அம்மா என்று ரித்திக் அறிமுக படலத்தை ஆரம்பிக்கவும்
தெரியும் ஆர்கே... இது ஜோதி ஆன்ட்டி ரஷி அக்கா ஆரிக் அண்ணன் நிஷா அக்கா கமலம் அம்மா கிச்சன் ல இருக்காங்க கரெக்டா
இது எல்லாம் கரெக்ட் தான்.. நீ யாருனு சொல்லவே இல்ல...
நீங்க தான ஆர்கேயோட அத்தை சாந்தி.... இப்படி அதிகாரமா பேச கூடா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிலியண்ட்.. எந்த விஷயத்தையும் குழந்தைதனமாய் பார்க்காமல் டீனேஜ் கேர்ள் மாதிரி மெச்சூரிட்டியா கேண்டில் பண்ணுவா.. அவ அப்பா அம்மா காய்கறி தோட்டம் வைத்திருக்காங்கமா... நிறைய நாள் நம்ம வீட்டு