தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 04 - ராசு
பிரபு தன்னுடைய அலைபேசியின் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதில் கண்ணம்மா சிரித்துக் கொண்டிருந்தாள். அவளது திருமணத்திற்கு முன்பு எடுத்த படம்.
புதிதாய் மலர்ந்த மலரினை போன்று அந்த புகைப்படத்தில் இருந்தாள். அதைப் பார்த்தால் அவனது அத்தனைக் கவலையும் ஓடிவிடும். இப்போதெல்லாம் அவளைப் பற்றிய நினைவுதானே அவனுக்கு கவலையை அளிக்கிறது.
இப்போது அவளைப் பிரிந்திருக்கும் அந்தக் கவலையையும் அப்படித்தான் போக்கிக் கொள்கிறான்.
அவள் இன்னொருவனின் மனைவி. அத்துடன் ஒரு குழந்தைக்குத் தாய். அவளை இப்படியெல்லாம் நீ ரசிக்கக ... an>கையோடு இளங்கனியனுக்கு அழைத்துப் புலம்ப ஆரம்பித்துவிட்டார்
This story is now available on Chillzee KiMo.
...
அவனும் நான் நேரில் வந்து பேசுகிறேன் என்று சொன்னான்.
அப்படி வந்ததால்தான் பிரபுவுக்கு வந்தது வினையே.