Page 5 of 6
அவளும் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிட்டா. என்னாலயும் அம்மாவாலயும் எதையும் செய்ய முடியவில்லை."
நண்பன் புலம்பப் புலம்ப அவனால் நம்பவே முடியவில்லை.
தனது சகோதரர்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டிவிட்டு இளங்கனியனிடம் மெதுவாக தன்னுடைய காதலைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தான். அத்துடன் இப்போது இளங்கனியனைப் பொறுத்த வரையில் கண்ணம்மா குழந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
பனிடம் வெளிப்படையாகக் கோபப்பட முடியவில்லை. அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அத்துடன் இளங்கனியனும் இடிந்து போய்தான் மருத்துவமனையில் தவமிருந்தான். அந்த நேரத்தில்