(Reading time: 11 - 22 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

இவன் மீண்டும் வெளிநாட்டு வாசம் புரிகிறான். நண்பனின் முகத்தில் விழிக்க மனம் வரவில்லை.

அவன் காதல் கொண்ட மனது தான் தவறு செய்யவில்லை என்று கதறுகிறது. ஆனாலும் அவன் செய்தது தவறுதானே?

அன்று இளங்கனியன் அவனிடம் பேச என்று வந்த போது அவன் குளியல் அறையில் இருந்தான். அப்போது அவனது அலைபேசி அழைத்தது. கட்டிலில் போட்டுவிட்டு குளிக

...
This story is now available on Chillzee KiMo.
...

னம் வந்தது.

அன்றே அவனது அன்னை மறுக்க மறுக்கக் கேட்காமல் கிளம்பிவிட்டான். இன்று வரை ஊருக்குச் செல்லும் தைரியம் வரவில்லை.

பழைய நினைவுகளில் ஆழ்ந்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.