Page 2 of 5
திலக் எல்லை மீற முயற்சிக்க . . அவன் கன்னத்தில் பரத் கை ஓங்கி பதிந்தது . . மயங்கி சரிந்தான் திலக்.
“யார் நீ?” ஆக்ரோஷமாய் பரத்தை நோக்கிக் கேட்டாள். பரத் குறுக்கிடாமல் இருந்தால் மதுவின் கத்தி திலக்கின் உடலை கிழித்திருக்கும். அந்த நொடியே திலக் எமலோகத்தில் வாசம் செய்துக் கொண்டிருப்பான்.
“அத நான் கேக்கணும்? நீ யாரு?” பரத் கேட்க
“இந்த மிருகத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படியும் ஒரு பெண்ணா என. யார் இவள்? ஏன் கொலை செய்ய துடிக்கிறாள்? இவனுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு? என பல கேள்விகள் மனதில் எழுந்தது. அவற்றை தள்ளி வைத்தவன் அவளுக்கான பதிலை அளித்தான்.