Page 5 of 5
கொடூரமும் ஆனந்தமும் போட்டிப் போட்டது .
இப்படிதானே அந்த பிஞ்சுகள் துடிதுடித்திருக்கும் . . மனதில் எழந்த எண்ணத்தால் கண்ணீர் துளிர்த்தது.
அவன் போன் இருவரின் சம்பாஷணையில் குறுக்கிட “சொல்லு ஒ.கே . .வரேன்” என நொடியில் முடித்தவன்.
“நான் போகணும் வேல இருக்கு” என்றவன் “உன் பேரு என்ன?” என்றான் முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டியதை இறுதியாக கேட்டான்
“மதி
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page