Page 19 of 24
”அவளோட கவலை எனக்கு புரிஞ்சிடுச்சி அன்புக்காக ஏங்கறா, அவளுக்கு நான் பக்கபலமா இருக்கேன்” என வடிவழகி சொன்னதும் அன்னம்மாளுக்கு நிம்மதியானது. கண்கள் மூடி கடவுளை நினைத்து நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்
ரங்கனது அறைக்கு டிபனுடன் வந்த மிர்ணாளினியோ வாசலில் நின்றதும் உள்ளிருந்து பேச்சு சத்தம் கேட்டது உற்று கேட்க அது அவளது குரல் என தெரியவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் ரங்கன்.
அதே நேரம் கோபத்தில் தீயாக எரிந்தபடியே அந்த அறைக்குள் வந்து நின்றாள் மிர்ணாளினி. அவள் அப்படி வந்து நிற்பதைக்கண்டதும் சின்னதம்பி பயத்தில் அலறினான்