(Reading time: 38 - 76 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

வலியில் துடித்தவனுக்கு உள்ளுக்குள் உருவான தீ அடங்கியேப் போனது.

முனகியபடியே மிர்ணாளினியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான் அதை அவள் கவனிக்கவில்லை அவள் கடமையே கண்ணாக வேலையில் மூழ்கியிருந்தாள்.

நீ என்னை விட்டு போயிடுவியா மிர்ணாளினிஎன கவலையாக கேட்டான் ரங்கன் அவன் கேட்டதும் அவளது வேலையில் தடை வந்தது, அவளால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ளமே.. கூடாதெனும்

வானம் உண்டோ சொல்…

 

தாமரை மேலே நீர்த்துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.