Page 9 of 24
அந்த பாடலின் வரிகள் அவளை தூங்கவிடாமல் செய்தது உடனே கண்விழித்தாள். சற்று தொலைவில் திருதிருவென விழித்தபடியே நின்ற ரங்கனைக்கண்டு மென்மையாக சிரித்தாள் அவள் சிரித்தாளே என நினைத்து தானும் சிரித்தான் அவளோ உடனே சிரிப்பை விடுத்து கோபமாக முறைத்தாள். அவள் முறைக்கவும் ரங்கனுக்கு பக்கென்றது உடனே அவளிடம் வந்தவன்
”இதப்பாரு நான் உன்னை எதுவுமே செய்யல ... >அது என்ன உங்கம்மான்னு பிரிச்சி பேசற உன்னோட அத்தைன்னு சொன்னா குறைஞ்சிப் போயிடுவியா
This story is now available on Chillzee KiMo.
...