Page 3 of 16
அங்கு இல்லை. மேலே கீழே சாப்பிடும் இடம் என எல்லா இடமும் தேடியவனுக்கு அவளை காண முடியவில்லை.
அந்த கல்யாண மண்டபத்தையே அலசி விட்டான்.ம்ம்ஹும் அவள் கிடைக்கவேயில்லை. அவள் கிளம்பியிருக்கவேண்டும் என்று எண்ணியவனுக்கு ஏதோ ஏமாற்றமாக இருந்தது. அந்த ஒரு புகைப்படத்தை தவிர வேறொன்றும் இல்லை அவனிடம். அஸ்வினிடம் கேட்கலாம் தான் ஆனால் அவர் எதற்கு என்று கேட்டால்? என்ன சொல்வது என தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
கால கனவுகளுக்கு முட்டுக்கட்டை போட மனம் இல்லாமல் அவன் கேட்டதெற்க்கெல்லாம் சம்மதித்தனர் மஹேந்திரனும் தேவிகாவும்.
சோகமாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்த தேவிகாவை பார்த்தவனுக்கு முகத்தில்