(Reading time: 36 - 72 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 18 - பத்மினி

டுத்த ஐந்தாவது நாள் வசுந்தராவுக்கு வீட்டிற்கு அழைக்கும் விசேசம் வைத்திருந்தார்கள்...

ரொம்ப சிம்பிளாக வீட்டிலயே மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை  மட்டுமே வைத்து நடத்துவதாக இருந்தது...

முதலில் வசு அந்த பங்சனை பற்றி கேட்டதும் முகத்தை சுழித்து அதெல்லாம் வேண்டாம் என்க, பனிமலர் அவளை போனில் அழைத்து அந்த விசேசத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினாள்....

“வசு குட்டி... நம்மளோட அதுவும் பெண்களோட ஒவ்வொரு வளர்ச்சியையும் எப்படி எல்லாம் கொண்டாடுகிறமோ அதே போலத்தான் இதுவும்.... நீ பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, அப்புற

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் இருவரும்.....  

மீனாட்சி மற்றும் சுந்தர் இருவர் பக்கமும் அத்தை,  மாமா என்று யாரும் உறவினர்கள்  இல்லாததால் மலரின் தந்தை சிவசங்கரே வசுந்தராவுக்கு தாய் மாமனாக முன் நின்று  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.