(Reading time: 36 - 72 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தன்னவளின் மீது சென்று நின்றது வசியின் பார்வை...

முன்பு சரியாக பார்த்திராதவன் இப்பொழுது அவளை முழுவதுமாக பார்க்க, அந்த பட்டு புடவையிலும் அவளின் மெல்லிய அலங்காரத்திலும் இன்னும் தேவதையாக ஜொலித்தாள் மலர்....

அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்தான... எதற்கோ தலையை நிமிர்ந்து வசியின் பக்கம்  பார்த்தவள் அவன் பார்வையை கண்டு கொண்டவளுக்கு மீண்டும் படபடப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

அதற்குள் இருவரும் கீழிறங்கி இருக்க, இப்பொழுது எல்லாரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து மெல்ல கன்னம் சிவக்க வெட்க பட்டு கொண்டே தலையை குனிந்த படி நடந்து வந்தாள் வசுந்தரா...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.