Page 11 of 22
காணோம்...?? “ என்று சிரித்தவாறு அவர்கள் இருவரையும் வரவேற்றாள் மலர்...
அவளின் சிரித்த முகமும் தங்களை முன்ன பின்ன பார்க்காமலயே அடையாளம் கண்டு கொண்ட அவளின் புத்திசாலிதனத்தையும் கண்டு வியந்தவாறு உள்ளே வந்தனர் சிரித்தவாறு..
“ஹ்ம்ம்ம் வாடி புது மருமகளே !!.... நாங்க சூப்பரா இருக்கோம்... நீ எப்படி இருக்க?? “ என்று சிரித்தவாறு உள்ளே வந்தார் சிவ ... ங்கு வைக்க சொன்னாள்...அவர்களும் நலுங்கு வைத்து அவளை ஆசிர்வதித்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்....
மலரும் தன் நாத்தனார் கன்னத்தில் ரொம்பவே சந்தனத்தை அள்ளி பூசினாள் அவளை சீண்டி
This story is now available on Chillzee KiMo.
...