Page 8 of 22
பிடித்து அழைத்து வந்தாள்...
இனியவன் வசீகரன் உடன் பேசி கொண்டிருக்க, எதேச்சையாக நிமிர்ந்து மாடியை பார்க்க, அப்படியே ப்ரீஸ் ஆகி அமர்ந்தான்....
முதல் முறை புடவை அணிந்திருந்ததால் பெரிய பெண்ணாக தெரிந்தாள் வசுந்தரா..
அவளை முதல் முறையாக அன்று பார்த்த பொழுது குட்டை பாவாடையும் டாப்ஸ் ம் அணிந்து பள்ளி சிறுமியாக பார்த்தவள் 5 நாளில்
...
This story is now available on Chillzee KiMo.
...
மீனாட்சி சுந்தருக்குமே தங்கள் மகளை கண்டு வியப்பாக இருந்தது.... அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்தனர்...
தன் தங்கையை சிறிது நேரம் ரசித்தவன் அடுத்து அவளை கை பிடித்து அழைத்து வரும்