Page 10 of 22
மலர் அவளை அழைத்து வந்து அங்கு ஹாலில் ஓரமாக போட பட்டிருந்த நாற்காலியில் அமர வைத்தாள்...
அவள் முன்னே தாய் மாமன் சீர் வரிசையாக ஒரு தட்டில் அழகான பட்டு புடவையும் அடுத்த தட்டில் ஒரு நகை பெட்டியும் மற்ற தட்டுக்களில் பழங்கள், ஸ்வீட், சோப்,சீப் கண்ணாடி மற்றும் அலங்கார பொருட்கள் ஒரு தட்டிலும், ஒரு தட்டு நிறைய சாக்லெட் என மொத்தம் ... அவர்கள் குடும்பத்தை புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு
“வாங்க ஜானகி அத்தை... வாங்க சிவா அத்தை.. எப்படி இருக்கீங்க?? எங்க மற்றவங்க எல்லாம்
This story is now available on Chillzee KiMo.
...