Page 3 of 22
மலரும் அவர்களுடனே வந்து அமர்ந்தாலும் அவள் கண்களோ சுற்றிலும் எதையோ தேடியது....
அவள் தேடியது கிடைக்காமல் போக, ஏமாற்றமடைந்தவள் பின் வசுந்தராவை தயார் பண்ணுவதாக சொல்லி மாடிப்படியில் ஏறி வந்தாள்....
மேல வந்தவள் வசுந்தராவின் அறைகதவை தட்டினாள்.....
மற்றவர்கள் உள்ளே வந்திருக்க, தோட்டத்தில் சுற்றி கொண்டிருந்தவனையே வசுந்தரா அவளையும் மீறி ர ... ருந்த சுடிதாரை மாற்ற சொல்லி அவளுக்கு அந்த புடவையை கட்ட ஆரம்பித்தாள் மலர்.... புடவையை மடித்து வசுந்தராவின் வயிற்றில் சொருக, அவளோ கூச்சத்தில் துள்ளி குதித்தாள்...
This story is now available on Chillzee KiMo.
...