(Reading time: 36 - 72 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

சடங்குகளை செய்வதாக  வற்புறுத்தி கேட்டு கொண்டார்...

மீனாட்சியும் மகிழ்ந்து போய் சம்மதம் சொன்னார்...

அதன் படி அன்று மாலையில் அனைவரும் வசியின் இல்லத்திற்கு வந்திருந்தனர்...

மலர் அழகான ஒரு மெல்லிய வேலைப்பாடு மிக்க பட்டு புடவையை கட்டி கொண்டு தன் நீண்ட கூந்தலை சடை பிண்ணி  மல்லிகை சரத்தை தொங்க விட்டிருந்தாள்...

இனியவனும் பார்மல் ட்ரெஸ் ல் இன் பண்ணி

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பி கொண்டாள்...

அதற்குள் இனியவன் அங்கிருந்த தோட்டத்தை சுற்றி பார்த்து ரசித்து கொண்டிருக்க,  மற்றவர்கள் வீட்டிற்குள் வந்திருந்தவர்கள் வரவேற்பறையில் அமர்ந்தனர்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.