Page 17 of 22
நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டிருக்க, மலர் உணவை எடுக்க நகர்ந்து சென்றாள்..
உடனே வசியும் அவள் பின்னால் செல்ல, இனியவனும் வசுந்தராவும் மட்டும் அங்கிருந்தனர்...
மெல்ல அவன் அருகில் வந்தவள்
“மாமாமாமா.... “ என்று மெல்ல கிசுகிசுத்தவாறு அழைக்க, மீண்டும் புரை ஏறியது அவனுக்கு...
“என்னாச்சு மாமா?? ஏன் இப்படி ... ல்லி அனுப்பி வைத்தனர் மீனாட்சியும் சுந்தரும்..
அவர்கள் அருகில் நின்று கொண்டு தாம்பூல பைகளை எடுத்து அவர்களிடம் கொடுத்து கொண்டிருந்த மலரை கண்டவர்கள் மீனாட்சியிடம் அவர் மருமகளை பெருமையாக
This story is now available on Chillzee KiMo.
...