Page 1 of 5
தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 05 - ராசு
நண்பனிடம் இருந்து திடீரென்று அழைப்பு வந்ததும் முதலில் தயக்கம் இருந்தாலும் உடனே அலைபேசியை எடுத்துப் பேசினான் பிரபு.
ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் கேட்டு அதிர்ந்து போனான். அவன் ஏன் இப்படிப் பேசுகிறான்?
அவன் பேசியது இதுதான்.
"பிரபு. நல்லாருக்கியா?"
"நல்லாருக்கேன். நீ எப்படி இருக்கே?"
"ஏதோ இருக்கேன். என்ன பேசுறதேயில்லை. ரொம்ப பிசியோ?"
"அப்படியெல்லாம் இல்லை."
"அப்புறம் என்ன? என் மேல் ஏதாவது வருத்தம் இருக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
உன்னைப் பற்றிய உன் தாயாரின் கவலை நியாயம்தானே? ஏன் யாரையாவது விரும்பறியா? அப்படியிருந்தால் சொல்லு."
தெரிந்துகொண்டே கேட்பவனிடம் என்ன பதில் சொல்வது?