Page 3 of 5
இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதே.
நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ வேண்டும் என்று அவர் இளங்கனியனிடம் சொன்னதை அவனே கேட்டானே.
"நீ உன் மனசுக்குள்ளேயே வச்சிக்கிறதை விட கண்ணம்மாக்கிட்ட சொல்றது நல்லது. அத்துடன் உன் அம்மாவிற்கும் இதில் விருப்பமா? என்று முக்கியமாகத் தெரிந்துகொள். ஏன் ... தனக்குத் தேவையானதை வாங்குவதற்கு முடியாமல் வெளியில் சொல்லாமல் தவித்துக் கொண்டிருப்பாள்.
தீபாவளி பலகாரங்கள் எடுப்பதற்கு இன்னும் சிறிது நேரத்தில் அவளது சகோதரிகள் வந்துவிடுவர்.
This story is now available on Chillzee KiMo.
...