Page 16 of 24
உறங்கியிருப்பாள் என எண்ணி கொண்டு தன் அறைக்கு திரும்பியவன் வேற ஒரு இலகுவான உடைக்கு மாறியவன் மெத்தையில் பொத்தென்று விழுந்தாண்_..
தலையணையை எடுத்து அதன் மீது தன் ஒரு கையை வைத்து சாய்ந்து படுத்தவாறு மறு கையால் தன் அலைபேசியை எடுத்தவனுக்கு பனிமலரின் ஞாபகம் வந்தது...இன்றோடு மூன்று நாட்கள் முடிந்து விட்டன அவளை பார்த்து...
கடைசியாக கண்களில் நீருடன் நின்று கொண்டிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து வந்திருந்தாள் மித்ரா..
தன் இரவு உணவை முடித்தவள் போர் அடிக்க , வசிக்கு அழைக்கலாம் என்று எண்ணி அழைக்க, அவனோ ஸ்விட்ச் ஆப் பண்ணி வைத்திருந்தான்...