தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 19 - பத்மினி
சென்னை விமான நிலையம்..
கண்ணில் ஏதோ ஒரு வலியுடன் முகத்தில் மறந்தும் தன் வருத்தத்தை காட்டி விடக் கூடாது என்று கஷ்டபட்டு தன்னை கட்டுபடுத்தி கொண்டிருந்தாள் பனிமலர்..
அவள் அருகில் அவளை போலவே வருத்ததுடன் நின்றிருந்தனர் மலரின் பெற்றோர்கள்.. அவர்களை அடுத்து மீனாட்சியும் சுந்தரும் நின்று கொண்டிருந்தனர்.....
“எல்லாம் எடுத்து வச்சுட்டியா கண்ணா? எதையும் மறந்து விடலையே... “ என்றார் மீனாட்சி அக்கறையுடன்...
“மா... நான் என்ன சின்ன பையனா?? இல்லை இதுதான் முதல் முறையா நான் ப்ளைட்ல போறது? ஏன் இப்படி எல்லாரும் ஏர்போர்ட் வரைக்கும் வந்து நிக்கறீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை, தன்னை ஏற்று கொள்ள கொஞ்சம் டைம் வேண்டும் என்பதற்காக அவளை பிரிந்து இருப்பதாக தன்னை சமாதானம் செய்து கொண்டவனுக்கு அவளிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்த பிறகு அவளை பிரிந்து இருப்பது