Page 2 of 24
ரொம்பவுமே கஷ்டமாக இருந்தது...
அடுத்த நாளே தன் அன்னையிடம் சென்று மலரை எப்பொழுது அழைத்து வரப் போறிங்க என்று நேரடியாக கேட்க, அவருக்கும் தன் மகனின் மனம் புரிந்து விட, அடுத்த நாளே சிவசங்கருக்கு அவர் அழைத்து
“அண்ணா... எப்ப வந்து நாங்க மலரை அழைச்சுகிட்டு வர்ரது?? .. அடுத்த வாரம் ஆடி முடியுது இல்ல... “ என்றார் தயங்கியவாறு..
...
This story is now available on Chillzee KiMo.
...
யை வேண்டாம்னு போனான் இல்ல அந்த உதவாக்கரை கூஜா .. அவனுக்கு என் பேத்தியோட அருமை தெரியணும்..
அவளுக்கு எவ்வளவு பெரிய டாக்டர், ராஜகுமாரன் மாப்பிள்ளையா கிடச்சிருக்கானு தெரிஞ்சு