Page 3 of 24
வயிறு எரியணும்..
அதனால் ஊர் மெச்ச என் பேத்திக்கு வரவேற்பு வைத்துத்தான் அவ புகுந்த வீட்ல கொண்டு போய் விடணும்.. “ என்று குண்டை தூக்கி போட்டார்...
சிவசங்கருக்கும் அது சரியென்று தோன்ற, உடனே மீனாட்சியையும் சுந்தரையும் அழைத்து தன் சித்தி சொல்வதை சொல்ல, அவர்களுக்கும் அது சரியென்றே பட்டது...
அப்பொழுது வசியும் அங்குதான் இருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
இதுவரை அவன் யாரிடமும் கோபமாக ஏன் அதிர்ந்து கூட பேசியதில்லை.. எல்லாருடனும் சிரித்த முகத்துடனே பழகியவன் இன்று இப்படி எரிமலையாக குமுற ஆரம்பித்து விட்டானே என்று ஆச்சர்யமாக இருந்தது...