Page 4 of 24
“ஹ்ம்ம் எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு போல.. இத்தனை நாள் அந்த இதயத்தை வெறும் உறுப்பாக பார்த்து பழகியவனுக்கு அதில் உள்ளே இருக்கும் மனம் வெளிவர, அந்த மனதுக்கு பிடித்த இன்னொரு மனதை கண்டறிந்ததில் இருந்தே அவன் மாறிவிட்டான். “ என புரிந்தது அவருக்கு...
திருமணம் ஆகியும் இப்படி தன் மனைவியை பிரிந்து இருக்கும் அவன் வேதனை புரிய அவனுக்காக பரிதாப பட்டார் மீனாட
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை சோதிக்க உன் திருவிளையாடலை ஆரம்பிச்சுட்டியே...!!
இது நியாயமா?? தர்மமா?? உனக்கே அடுக்குமா?? நீ மட்டும் இரண்டு பொண்டாட்டி கட்டிகிட்டு